வியாழன், 31 ஜூலை, 2014

Rvr Rajendiran
3 hours ago
அடுக்குப்பானைகளில்

என்பாட்டி

தின்பண்டங்களை சேமித்து வைத்திருந்தாள்...

அஞ்சறைப்பெட்டியில்
என் அம்மா

ரூபாய் நோட்டுகளை சேர்த்து வைத்திருந்தாள்... 

ஏதோ என்னால் முடிந்த அளவு

நண்பர்களை மட்டுமே
நான் சம்பாதித்து வைத்திருக்கிறேன்