aarveeyaar.blogspot.com
rvr.rajendiran
செவ்வாய், 5 ஜூலை, 2011
Pramil.
காவியம்
சிறகிலிருந்து பிரிந்த
இறகு ஒன்று
காற்றின்
தீராத பக்கங்களில்
ஒரு பறவையின் வாழ்வை
எழுதிச் செல்கிறது
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு